Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Wednesday, 13 April 2016
Saturday, 11 January 2014
ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்
செப்டம்பரில் நடந்த பதிவர் சந்திப்பின் போது இந்த
புத்தகத்தை வாங்கினேன் . இதை பற்றி எழுதலாம் என பலமுறை நினைத்தும் முடியவில்லை
.இபோதுதான் நேரம் கிடைத்தது .வாருங்கள் பதிவுக்குள் போகலாம் .
1991 MAY 21 அன்று ராஜீவ் கொல்லபட்ட பின் தமிழகத்தில்
நடந்த , அந்த கொலை தொடர்பாக CBI மற்றும் இதர இலாக்காக்கள் விசாரித்த முறையில்
இருந்த குறைகளை , தவறான நடைமுறைகளை பட்டியலிடுகிறது இந்த புத்தகம் .இதன் ஆசிரியர்
கேட்கும் பல கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை . அல்லது சொல்ல
முடியவில்லை .ஒரு மர்ம நாவலை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பல சஸ்பென்ஸ் இந்த
ராஜீவ் கொலையில் உள்ளது . இன்றுவரை இதற்க்கு சரியான பதில் இல்லை . அதில் சில
கேள்விகள் இதோ ...
- · குண்டு வெடிப்பு நடந்த பொதுகூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடக்டர் இல்லையே ஏன் ?
- · ராஜீவுடன் எப்போதும் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட அந்த குண்டு வெடிப்பில் பலியாகவில்லையே எப்படி ?
- · டெல்லி செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சுப்பிரமணியசாமி ஏன் போகாமல் சென்னையில் தங்கினார் ?
- · ராஜீவ் கொல்லபட்டதும் காணாமல் போன வாழப்பாடியார் 30 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்தார் . அதுவரை அவர் எங்கே சென்றார் ?
- · ராஜேந்திர ஜெயின் என்பவர் ஜெயின் கமிஷன் முன் வாக்குமூலம் வழக்க வேண்டிய நாளுக்கு முதல் நாள் கொல்லபட்டது எப்படி ? ஏன் ?
ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்
Monday, 6 January 2014
எது மதசார்பின்மை ?
தேர்தல்
வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “.
இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே
தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என
பார்க்கலாம் வாங்க .
எனது கேள்விகள் :
1.
தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி
/ மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .
உதாரணம்
: இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்
2.
ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து
சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது
(வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?
உதாரணம்
: திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும்
கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி
போடுவது .
மேலும் படிக்க :
எது மதசார்பின்மை ?
Tuesday, 24 December 2013
அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்
நாம் தமிழர் இயக்க
தலைவரும் இயக்குனருமான சீமான் பேசிய வீடியோ ஒன்று இப்போது பலத்த சர்சையை
கிளப்பிவிட்டு உள்ளது . அதில் தமிழ் சினிமா ரசிகர்களை மிக மிக கேவலமாக
பேசியுள்ளார் . சமிபத்தில் ஹிந்து கடவுள் ராமனை கிண்டல் செய்து விட்டு “என்னை
கேட்டக ராமன்த்ஹான் வரவேண்டும் ஹிந்துக்கள் ஏன்டா வர்ரிங்க ?” என
புத்திசாலித்தனமாக கேட்டார் .
அஜித் :
தல ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம்
திரியுது . எல்லாம் தருதலைங்க . . .
விஜய் :
இவனுங்க எந்த படைக்கு தளபதியா இருந்தானுங்கனு
இவனுக்கு தளபதின்னு பட்டம் .
விஜயகாந்த் :
எங்கள் இன தலைவர் பிரபாகரனே கேப்டன் என
போட்டுகொண்டது இல்லை இவ எப்படி கேப்டன் ?
ரஜினி :
இவருக்கு உடம்பு சரியிள்ளனதும் 2000 லூசுங்க
மொட்டை போடுறானுங்க . “தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு “னு போஸ்டர் அடிக்குறான் .
அப்ப நாங்கெல்லாம் என்ன சட்டமன்றத்தை கூட்டி , கழுவவா இருக்கோம் .
அந்த கேவலமான பேச்சின் வீடியோ :
Labels:
அரசியல்,
அஜித்,
சர்ச்சை,
சீமான்,
தமிழ்க் சினிமா,
ரஜினி,
விஜயகாந்த்,
விஜய்
Subscribe to:
Posts (Atom)
















