Wednesday 4 December 2013

மரணங்கள்




கடந்த சில மாதங்களில் என்னை மிகவும் பதித்தசில மரணங்கள் பற்றிய தொகுப்பும், கேள்விகளும்தான் இந்த பதிவு . மரணம் அறியா வீடு இல்லை ஆனால் ஒவ்வொரு மரணமும் எதோ ஒருவகையில் யாருக்கோ ஈடு செய்ய முடியாத இழப்பாகத்தான் இருக்கும் .


முதல் மரணம் :


கடந்த சனிகிழமை கனமழை , புயலில் அறுந்துதொங்கிய மின் கம்பியில் மாட்டி மரணத்தை தழுவினான் என் முன்னாள் மாணவன் ஒருவன் . கடந்த ஜூனில் தான் அவனை கடைசியாக பார்த்தேன் .


Read More:

மரணங்கள்





No comments:

Post a Comment