Friday 10 July 2015

பாகுபலி - சினிமா விமர்சனம்




               நீண்டகால தயாரிப்பாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கபட்டதுமான ,தமிழ் தெலுங்கு என பலமொழில் ஒரே நேரத்தில் வெளியான படம்தான் பாகுபலி. தொடர் வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தின் அடுத்த பிரமாண்ட வெற்றிபடைப்பி இது.

கதை :


    சகோதர யுத்தம்தான் முக்கியகளம் . மகிழ்மதி என்ற நாட்டை ஆளும் ரானாவுக்கும் அதன் உண்மையான அரசனான ஆனால் குழந்தையிலேயே ஆதிவாசிகளிடம் வளரும் பிரபாஸ்க்கும் இடையில் நடப்பதுதான் கதை. இடையில் தமனாவின் காதல் , போர் என செல்கின்றது. முழுகதையும் யாராலும் சொல்ல முடியாது சொல்ல முடியாது  காரணம் படமே பாதிதான்.

+ பாயிண்ட்ஸ் :

பிரமாண்டம் , பிரமாண்டம், பிரமாண்டம். ஆரம்ப காட்சியில் வரும் அருவிகள் ஆகட்டும் இறுதியில் நடக்கும் போர்கால காட்சிகளாகட்டும் எதிலும் பிரமாண்டம்.


மேலும் படிக்க : CLICK HERE

No comments:

Post a Comment