Tuesday 27 May 2014

வைரமுத்துவின் கவிதைகள் அவர் குரலில் ...(FREE DOWNLOAD MP3)




          கவிதைகளை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது . அதுவும் வைரமுத்து கவிதை என்றால் கேட்கவே வேண்டாம் . அனைவருக்கும் பிடிக்கும் வகையில் , அனைவரும் ரசிக்கும் வகையில் எளிய நடையில் கவிதை எழுவதில் வல்லவர் நமது கவி பேரரசு வைரமுத்து அவர்கள் . அவர் பல கவிதை நூல்கள் எழுதியுள்ளார் . அவை விற்பனையில் சாதனை படைத்துள்ளது . அவரின் பாடல்கள் பல தேசிய விருதுகள் பெற்றுள்ளது .


       அவரின் கவிதையை படித்து ரசிப்பதே தனி சுகம், அதுவே அவர் குரலில் கேட்டால் எப்படி இருக்கும் ?. ஆம் உங்களுக்காக அவர் தனது குரலில் தன கவிதைகளை உங்களுக்காக படித்து இல்லையில்லை பாடி காட்டுகிறார் . அவரின் கம்பிர குரலில் அந்த அழகிய கவிதைகளை உங்கள் செவிவழி சுவைக்க வாருங்கள் . இதோ உங்களுக்காக .....






· 

               For download  : Click Here

No comments:

Post a Comment