Wednesday 14 August 2013

நடிகர் விஜய் செய்தது சரியா ?




நடிகர் விஜய் செய்தது சரியா ?



தலைவா படம் பல தடங்கல்களால் தமிழ் நாட்டில் வெளிவரமுடியாமல் தவிக்கிறது . இதுக்கு முக்கியகாரணம் விஜயின் அப்பா சொன்ன ஒருவார்த்தை தான் காரணம் . "நான் அண்ணா விஜய் M.G.R ". இதனால் பல த டைகள் வந்து படம் முடங்கி யுள்ளது . இந்த நிலையில் விஜய் விட்ட ஒரு அறிக்கை அவரின் ஹீரோ இமேஜ்அய் பதம் பார்த்துள்ளது .

"புரட்சி தலைவி அம்மா மிக சிறப்பான ஆட்சி தருகிறார் என துவங்கி அவரை பயங்கரமாக புகழ்ந்து ஒரு அறிக்கை தந்துள்ளார் . வடிவேலுக்கு ஒத்து போல ஒரு நிலைமை ஏற்பட்டபோது ,ஏன் இன்னும்  சினிமாவில் அவரின் எதிர்காலமே கேள்வி குறி ஆகும்போதும் கூட அவர் தனது நிலையை மாற்றி முதல்வருக்கு ஜால்ரா அடிக்கவில்லை .


மேலும் படிக்க :

நடிகர் விஜய் செய்தது சரியா ?


=============================================


இதையும் படிக்கலாமே :


தலைவா : திரைவிமர்சனம் 

 


இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
 

 




1 comment:

  1. வடிவேலு ஆத்தாவை தாக்கி பிரசாரத்தின் போதோ, அதற்க்கு முன்னரோ, பின்னரோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை இங்கே நீங்கள் நினைவுகூர வேண்டும். மேலும் தேர்தலில் அவர் ஆதரித்த கட்சி வாங்கிய ரிவீட்டை பார்த்த பின்னர், அவர் ஆதரித்தவர்களே அவரை கைகழுவிய பின்னர் அரசியல் என்ற சேனலில் சுத்தமாக ஆ ஃ ப் ஆகிவிட்டார் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. எனவே யதார்த்தம் என்று ஒன்று உள்ளது, என்னதான் பஞ்ச டயலாக் பேசினாலும், கடைசியில் போட்ட முதலுக்கே மோசம் வந்துவிடும் என்ற நிலை வந்தால் ஆத்தா காலில் விழுவதற்கும் தயங்க மாட்டான் இந்த தங்கத் தமிழன், 100% அக்மார்க் ஆம்பிளை.

    ReplyDelete