தமிழகத்தில் "நடக்கும்" போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டவர் வை .கோ அவர்கள் . கட்சி சார்பற்று , மக்களுக்காக களத்தில் இறங்கி போராட தயங்காதவர் இவர் . ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை முதல் முல்லை பெரியார் பிரச்சனை வரை மக்களுக்காக தெருவில் இரங்கி போராடியவர் . ஆனாலும் இவரை மக்கள் தேர்தலில் ஜெய்க்க வைபதில்லை என்பது கொடுமையான விஷயம் .
இவரின் போராட்டத்தின் போது பல வழக்குகளை சந்தித்துள்ளார் .24/09/2007 அன்று தஞ்சையில் வை கோ பேசிய இல்லை இல்லை ஆற்றிய உரையின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளனர் . அந்த புத்தகத்தின் மின் பதிப்பை (E-BOOK) உங்களுக்காக வழங்குகிறேன் .
தரவிறக்கம் செய்ய : வரலாறு சந்தித்த வழக்குகள்
============================================================================
வாலியின் “நினைவு நாடாக்கள் “
வாலிப கவிஞர் என அன்புடன் அழைக்கபட்ட மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்கள் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்தது “நினைவு நாட்கள் “ என்னும் தொடர் . தனது வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் , தான் கடந்து வந்த பாதையில் இருந்த நல்ல , கெட்ட சம்பங்கள் , தான் சந்தித்த பலதரபட்ட மனிதர்கள் , அவர்களின் குணநலன்கள் பற்றி விரிவாக , மிக அருமையான எழுத்து நடையில் எழுதியிருப்பார் வாலி அவர்கள் .
264 பக்கங்கள் உள்ள இந்த நூல் படிக்க படிக்க இன்னும் ஆவலை தூண்டும் நூல் ஆகும் . நமக்கு தெரிந்த மனிதர்களின் வித்தியாசமான முகங்களை பற்றி வாலி விவரித்து இருப்பார் .
தரவிறக்கம் செய்ய : “நினைவு நாடாக்கள் “
இதையும் படிக்கலாமே :
No comments:
Post a Comment