Monday 16 September 2013

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை





நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .


மேலும் படிக்க :

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை

1 comment:

  1. வணக்கம்

    அருமையான பதிவு நாங்கள் வந்துதான் பார்க முடியவில்லை இருந்தாலும் பதிவின் ஊடாக பார்கையில் இப்படித்தன் இருக்கும் என்று பார்த்து சந்தோசம் அடைகிறோன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete